» Promote a Blog | Blog Directory | Advertising | Analytics | Blog | FAQ |

Explore » Blog Directory of Selected Blogs
Connect » Authentic Blogger Community
Discover » Featured Blogs and Topics

Recent blog posts on கடவ ள

Blog Directory Feed
  

பிரபாகரன் நிராகரிக்க காரணம் என்ன?

content discovered on Sunday, November 25, 2012

இலங்கையில் வெளியாகும் டெய்லி மிர்ரர் நாளேட்டுக்காக அதன் செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் எடுத்த கேபியின் பேட்டி: கேள்வி: பிபிசி ஊடகத்துக்கு பேட்டியளித்திருந்த எரிக் சொல்ஹெய்ம், போரின் இறுதியில் ஐநா உதவியுடனான யுத்த நிறுத்தத்துக்கு முயற்சியை மேற்கொண்டதாக கூறியிருந்தார். அந்த முயற்சியை புலிகளின் தலைவர் தடுத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதற்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமரான உருத்திரகுமாரனும் சொல்ஹெய்மின் கருத்தை மறுத்திருந்தார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? கேபி: ... read more »

உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்!

content discovered on Saturday, May 19, 2012

இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜ... read more »

காம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை

content discovered on Monday, May 14, 2012

''யாருடைய சுயபுத்தியும் சொல்லாத எந்த விஷயத்தையும் இந்தச் சாமியார்கள் சொல்லிவிடுவது இல்லை. ஆனால், அவர்களின் தோற்றம் தரும் மாயை, அவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டு இருக்கும் அற்புத விளம்பர ஜோடனைதான் இதற்குக் காரணம்'' என்று சொல்லும் மனநல மருத்துவர் ருத்ரன், ''இவர்களுக்கான தேவை இந்தச் சமூகத்தில் உள்ளது.மெகா ஆசிரமம்,அதிகார வட்டச் செல்வாக்கு, சமூக சேவை என்ற போர்வைஇவையே அந்தத் தேவையை நிறைவேற்றிக்கொள்ள இவர்கள் தங்களை நிறுவிக்கொள்கிறார்கள். இன்று இருக்கும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதாவது ஒரு சந்தேக ரேகையாவது படர்ந்... read more »

அழகியின் அடங்காத காமம் .....

content discovered on Thursday, May 03, 2012

படித்து ரசியுங்கள். உலகை இருளடைய செய்த லீலைகள். சுவாஹாதேவியை பகவான்கள் அனுபவித்த இன்பக் கதை. ஒரு பகவானின் அடங்கா காமாந்தகார காதலியை லவ‌ட்டிய மற்றொரு அடங்கா காம பகவான்.தட்ஷன் என்னும் மன்னனை ஞாபகம் இருக்கிறதா?... பார்வதி... தாட்சாயினியாக அவதரித்தபோது அவருக்கு அப்பனாக இருந்தவனாக்கும். இந்த தட்ஷன், பிரகதி என்னும் குமரியுடன் கூடிக் கொஞ்சி தழுவித்திளைத்து சந்தோஷித்ததன் விளைவாக வந்து குதித்தவள் சுவாஹாதேவி. இவளது இளமையும் அழகும் எடுப்பும் நடையும் நளினமும் எம மகராஜனையே கொல்லத் துணிந்தன. ப... read more »

முடிந்தால் இதை தடுத்து பாரு ?

content discovered on Sunday, April 22, 2012

இன்று பூமி தினம் அனைவருக்கும் வாழ்த்துகள் ...... எப்படியான அழிவை இந்தப் பூமி எதிர்கொள்ளுகின்றது? மனிதர்களால், அவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞானத்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்த முடியுமா? இன்று பூமியிலுள்ள பலரிடம் இருக்கின்ற மிகப் பொரிய கேள்விக்கான விடையினைத் தேடுவோம் .... உலகம் இன்று மிரண்டு போய் கொண்டிருப்பது அமெரிக்கா போன்ற நாடுகளின் அணு ஆயுதங்களுக்கோ, அரசுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கோ அல்ல. அதைவிட மோசமான ஆபத்தை விளைவிக்க கூடிய உலகை அழிவுப் பாதைக்கு அழை... read more »

ஆண்டவன்-ஆள்பவன் - WHAT வேறுபாடு

content discovered on Monday, April 09, 2012

ஆண்டவன்-ஆள்பவன் - WHAT வேறுபாடு ..''.''ஆண்டவனா இருப்பதில் லாபம் தான். ஏனென்றால் எந்தக் குறையை மக்கள் சொன்னாலும் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம், படுத்திருக்கலாம், தூங்கிக் கொண்டிருக்கலாம், திருவரங்கத்திலே போய் ஆண்டவனிடத்தில் ஆயிரக்கணக்கான பக்கதர்கள் முறையிடுகிறார்களே, '' அங்கே ரங்கநாதர் எழுந்து என்ன செய்தார்?' என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? ஆண்டவனுக்குள்ள சவுகரியம் ஆள்பவனுக்குக் கிடையாது. அதனால் தான் ஆண்டவனாக இருக்க விரும்பவில்லை. ஆள்பவனாகவே இருந்து மக்களுக்கு அன்றாடம் பணியாற்றுவதற்கு, அவர... read more »

இன்னும் பல கொலைவெறி

content discovered on Monday, March 05, 2012

மனித உயர்களை குடிக்கும் மதவெறியே ! இதய துடிப்பை நிறுத்தும் இனவெறியே ! ஜனனத்தை மரணமாக்கும் ஜாதிவெறியே ! பண்பாடை மறந்து பழிவாங்கும் மொழி வெறிய ! காஷ்மீரில் உறைந்த பனிப்பாறையில் தெளிக்கப்பட்ட குருதியின் சிவப்பு புள்ளிகள்தான் மதவெறியர்களின் கட்சிக் கொடியோ ? இலங்கையின் குறிஞ்சியை குருதியில் நனைபதுதான் இனவெறியர்களின் கொள்கையோ ? கிராமங்களின் ஓரங்களில் வருமையுடுத்தி கையின்றி இருபவர்தான் ஜாதிவெரியின் வாரிசோ ? ஜீவ நீர் தடுத்து மௌனியாய் மரணத்தை பரிசளிப்பதுதான் மொழி வெறியின் வீரமோ ? மதவெறி தேசம் காக்... read more »

நேக்கு ஒரு பிகர் வேணும் = பொய் தமிழன்

content discovered on Thursday, January 12, 2012

தை ஒன்று' தமிழ் புத்தாண்டின் முதல் நாள். அத்-'தை'-யை கொண்டாடுவது தமிழர்க்கு மாண்பு. அதாவது, 'தை' என்ற மாதத்தை. மனிதர்களுக்கு புத்தாண்டு தேவையா? என்று வினவினால்; தேவைதான். ஏன் தேவை?என்றால்: - மனிதர்கள் புத்துணர்ச்சி பெற - பழையன கழிந்து புதியன புக ஒரு வாய்ப்பு - சற்றே இளைப்பாற; உழைத்த உழைப்பிற்கு களிப்பு பெற - முன்னேற்றத்தின் வழிகோலாய் புது வகையில், புது வியூகத்தில் முயற்சிகள் மேற்கொள்ள - அன்பைப் பறிமாற - ஆறுதல் பெற - தேறுதல் அடைய - சென்ற வருட சத்தியத்தையே மீண்டும் இந்த வருடமும் தொடர J என்று பல வகையிலும் ... read more »

திராவிட கலாச்சார மீட்டெடுப்பு

content discovered on Friday, December 09, 2011

ஆரிய மாயை – சில உண்மைகள்…! (பகுதி – 2) 19 மற்றும் 20 – ம் நூற்றாண்டுகளில் நடந்த சில மறுமலர்ச்சிகளால் தமிழ் தன் இழந்த பெருமையை எல்லாம் திரும்பப் பெற்றது. காலங்களைக் கடந்து வாழும் ஒரு மொழியும் கலாச்சாரமும் என்றும் அழிக்கபடுவதில்லை. சில காலம் மறைத்து வைக்கப்படுவதுண்டு. ஆனால், அம்மொழியானவள் தன்னை வெளிப்படுத்த தலைசிறந்த மகன்களை தானே பெற்றெடுப்பாள். தமிழ்த்தாயும் அங்ஙனமே. முதலில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த சிலர், தமிழரின் மொழி வளத்தை கண்டு இங்கு தங்கி தமிழ்ச்சேவை புரிந்தனர். கால்டுவெல், ஜி.யு.போ... read more »

வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால்...

content discovered on Tuesday, August 09, 2011

வரலாறு திரும்பும் என்பார்கள், ஆனால், அது மீண்டும் அதே பாதையிலேயே திரும்பாது, மேம்பட்ட வேறொரு பாதையில் திருபிம்யது ... சமச்சீர்கல்வி நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின்னர் -உச்சநீதிமன்றத் தீர்க்கமான தீர்ப்பையும் பெற்ற பின்னர் -சமச்சீர் கல்வித் திட்டத்தை சென்ற ஆண்டுதான் தி.மு.க அரசு செயல்படுத்தத் தொடங்கியது. ஆனால் அந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைப்பது புதிய அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. அந்த முடிவுதான் அரியணை ஏறியதும் எடுத்த முதல் முடிவு. அதிர்ந்து போனோம். ஏனெனில் சமச்சீர் கல்வித் திட்டத்... read more »

« Previous12Next »



COPYRIGHT NOTICE: BlogUpp does not claim ownership of any content distributed via this blog directory and its content distribution channels.
The authors of the blogs featured above are assumed to be the content owners. BlogUpp is a blog promotion and content distribution service. Learn more

Terms of Service | Privacy Policy | Copyright © 2013, BlogUpp